அரியலூர் தொகுதி மரக்கன்று மற்றும் பனை விதையை நடுதல்

116

அரியலூர் தொகுதி தா.பழூர் மேற்கு ஒன்றியம் பெருமாள் தீயனூர் கிளையின் சார்பில் 22-11-2020 அன்று அரச, ஆல மரக்கன்றுகள் மற்றும் ஏரியை சுற்றி 200 பனை விதைகள் நடப்பட்டன.

முந்தைய செய்திகடலூர் – கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கலந்தாய்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு