பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு
35
18/10/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட
அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி,அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும்,
'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும்
நாம் தமிழர் கட்சி
மற்றும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
03-07-2022
ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்
இடம்:
சென்னை, வள்ளுவர்கோட்டம்
கண்டனவுரை:
தமிழ்த்திரு. அ.வியனரசு
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர்
தமிழ்த்திரு. அ.வினோத்
ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர்
தமிழ்த்திரு....