சிதம்பரம் தொகுதி – மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா

42

சிதம்பரம் தொகுதி, வெளங்கிப்பட்டு கிராமத்தில் மரக்கன்றுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் புதிய உறவுகள் கலந்துகொண்டனர்.