தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

364

க.எண்: 202010376

நாள்: 06.10.2020

தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகள்)

தலைவர்             –  ப.செல்வராஜ்                   – 22437505275

செயலாளர்           –  கு.வினோத் ராஜசேகரன்          – 22438059055

பொருளாளர்          –  சு.பழனிச்சாமி                  – 10000572799

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதிண்டுக்கல் சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்