திருவாடானை – மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தகோரி மனு

26

புல்லாங்குடி மணல் கொள்ளை நடக்கும் இடத்தை பார்வையிட்டுவிட்டு பின்பு அதை கண்டித்து தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் DRO-மாவட்ட வருவாய் அலுவலர்
ADSP-கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆகிய அதிகாரிகளிடம் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் மேலும் திருவாடானை தொகுதி வேட்பாளர் மற்றும் உறவுகள் இனைத்து அதிகாரிகளிடம்
மணு கொடுக்கப்பட்டது.

முந்தைய செய்திஆத்தூர் (சேலம்) – உறுப்பினர் சேர்க்கைதிருவிழா
அடுத்த செய்திதிருவொற்றியூர் – நெடுஞ்சாலை சீரமைப்பு பணி