எழும்பூர் – ஐயா தமிழ்ஒளி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது

81

பைந்தமிழர் பாவலர் ஐயா.தமிழொளி அவர்கள் கொரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் இறந்தார் அவர்களது உடலை எழும்பூர் தொகுதியினர் வீரவணக்கம் செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

முந்தைய செய்திஎழும்பூர் – கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஎழும்பூர் – கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்க தொகுதி