திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றதொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! 31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள...