வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஆரணிசுற்றுச்சூழல் பாசறைதிருவண்ணாமலை மாவட்டம் பனை விதைகள் சேகரிப்பு – ஆரணி தொகுதி செப்டம்பர் 19, 2020 40 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பில், 04.10.2020 அன்று நடைபெறும் ஒரே நாளில்,10லட்சம் பனைத்திருவிழா நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது,