நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
10
காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சியின் சார்பில நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மரமமான முறையில் உயிரிழந்ததையடுத்து, மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோரும் உறவினர்களும்...