ஈரோடு கிழக்குமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்மாணவர் பாசறைஈரோடு மாவட்டம் புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு ஆகஸ்ட் 16, 2020 266 ஈரோடு கிழக்கு தொகுதி மாணவர் பாசறை சார்பில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.