பாசிச மத்திய அரசும்,அதனோடு துணை நிற்கும் அடிமை மாநில அரசும் EIA என்கிற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு – 2020 ல் பல்வேறு திருந்தங்களை கொண்டு வந்து சுற்றுச்சூழல் அழிப்பிற்கான வேலைகளை செய்து வருகிறது,
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நாட்டின் வளங்களை அழிப்பதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அண்ணன் கண்.இளங்கோவன்(மாவட்ட செயலாளர்) அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (6/8/2020) அன்று 11 மணிக்கு நடைபெற்றது
இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருவாடனை சட்டமன்றத் தொகுதி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர்
செய்தி வெளியீடு
பா.கார்த்திக் ராஜா
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை சட்டமன்றம்
9072636915