+2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் – சிவகாசி

20

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் இன்று வியாழக்கிழமை +2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.
இதில் 45 மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் பயிலுவதற்கான இலவச இணையவழி பதிவேற்றம் செய்யப்பட்டது.
மேலும் கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்புகளுக்கான திட்டமிடுதல் குறித்தும், மேற்படிப்பு தொடர தொண்டு நிறுவனங்களின் உதவிகள் பெறுதல் குறித்தும் வழிகாட்டுதல் முகாமும் நடைபெற்றது.


முந்தைய செய்திமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் – காட்டுமன்னார்கோயில்
அடுத்த செய்திகோழிக்கோடு விமான விபத்து: வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும்! – சீமான் ஆறுதல்