உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு

21

29/08/2020 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிளையின் சார்பாக 450 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
த.மணிகண்டன்(9787170717),
செய்தி தொடர்பாளர்,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி.


முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி