மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா- ஜோலார்பேட்டை தொகுதி
26
2 8 2020 அன்று சனிக்கிழமை நாம் தமிழர் கட்சி சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சின்ன வேப்பம்பட்டு மற்றும் மண்டலவாடி பகுதிகளில் மரக்கன்று பனை விதை நடும் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வதா? – சீமான் கண்டனம்
அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெரும்வெள்ளம்...