மாவீரன் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீரவணக்க நிகழ்வு- சங்கரன்கோவில்

29

மாவீரன் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன்_* அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு *11/07/2020* காலை 11 மணி அளவில் சங்கரன்கோவில் தொகுதி தென்காசி அசம்பிளி தனியார் பயணியர் விடுதி முன்பு அடிமைப்பட்டு கிடந்த அன்னை தமிழ் தேசிய இனத்திற்கு அரணாய் நின்று தன்னுயிரை ஈந்த நமது பெரும் பாட்டனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

முந்தைய செய்திஒன்றிய கலந்தாய்வு கூட்டம்- சாத்தூர் தொகுதி
அடுத்த செய்திமகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய கோரி- கண்டன ஆர்ப்பாட்டம்