பனை விதைகள் நடும் நிகழ்வு -உளுந்தூர்பேட்டை தொகுதி

43

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் வடக்கு ஒன்றியம் கொரட்டூர் கிராமத்தின் ஏரிக்கரையில் சுமார் 100 பனை விதைகள் நடப்பட்டது.