கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -தூத்துக்குடி

16

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் செய்த கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் உணவு பொருட்கள் மற்றும் குருதி கொடை அளித்தனர்,