கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 12/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் காலணிதெரு,கண்மாய் தெரு,ரத வீதி,கோவில் தெரு,நடுதெரு, சிங்காரவேலர் காலணி, கடற்கரை காலணி ஆகிய பகுதிகளிலும் பனையூர் கிராமத்தில் கோட்டைமேடு , இ.வேலாயுதபுரம் கிராமத்தில் பல்லாகுளம் கிராமத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.அதே போல் 13/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் பழைய காலணிதெரு,
மேட்டுபாளையம் தெரு,
கடற்கரை காலணி
கோவில் தெரு,
மீனவர் கூட்டுறவு குடியிருப்பு,
ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.