ஜெயந்தி அம்மையாருக்கு சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த
நாம் தமிழர்உறவு
திரு. மாரி செல்வம்
அவர்கள் குருதி கொடையளித்தார்.
கொரானா தெற்று உள்ள இக்காலகட்டத்தில் குருதி தேவையை கருத்தில் கொண்டு தக்க சமயத்தில் உதவிய
இளவல் மாரி செல்வம் அவர்களுக்கு
8270664068
வாழ்த்துக்களும் !
பாராட்டுகளும் !
மணிமாறன்
குருதி கொடைபாசறை
கோவைமாவட்டம்