ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மாற்று திறனாளிக்கு உதவி- அண்ணா நகர் தொகுதி

38

53 வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *107வது வட்டத்தில்**மகளிர் பாசறை* சார்பாக  *மாற்று திறனாளி* மகளிர் ஒருவருக்கு  வீட்டுக்கு தேவையான அரிசி, எண்ணெய்,  மளிகை பொருட்களை* அவர் வீட்டுக்கு சென்று  வழங்கபட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி
அடுத்த செய்திவிளைநிலங்களுக்கு அருகில் உப்பளம் அமைக்கபடுவதை தடுக்க களஆய்வு|விளாத்திகுளம் தொகுதி