ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ துறையூர் தொகுதி

55

நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்றத் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் சார்பாக முதற் கட்டமாக தளுகை,முருங்கப்பட்டி,மங்கப்பட்டி,மங்கப்பட்டி புதூர்,பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதறவற்ற சுமார் 40 குடும்பங்களுக்கு நிவாரனப் பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருத்தணி தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய கிருட்டினகிரி /ஊத்தங்கரை தொகுதி