ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காங்கேயம் தொகுதி

49

காங்கேயம் சட்டமன்ற தொகுதி காங்கேயம் ஒன்றியம் பரஞ்சேர்வழி கிராமம் மற்றும் மறவபாளையம் கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக  5/5/2020 புதன்கிழமை   மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 17 குடும்பங்களை கண்டறிந்து அரிசி மற்றும் காய்கறிகள்  வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி