ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- வேலூர் மாவட்டம்

39

வேலூர்_மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதி 59வது வாடு சார்பாக
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள அரியூர் பகுதியில் நம்பிராஜபுரம்
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 25குடும்பங்களுக்கு
#கொரோனா_ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது….

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திமணல் கொள்ளையை தடுக்க ஆதாரங்கள் திரட்டி ஆட்சியரிடம் புகார்