ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

58

17/05/2020 அன்று #கீழ்பென்னாத்தூர்_தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் கொண்டம் பகுதியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நமது ஈழ உறவுகளுக்கும் மற்றும் பிற பகுதிகளுக்கும் மொத்தமாக 130 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி