கொரோனா துயர்துடைப்புப் பணிகள்உளுந்தூர்ப்பேட்டைகட்சி செய்திகள்விழுப்புரம் மாவட்டம்குருதிக்கொடை பாசறை மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி ஜூன் 18, 2020 31 25.05.2020 திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 25 அலகு (யூனிட்) குருதிக்கொடை வழங்கப்பட்டது.