25.05.2020 திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 25 அலகு (யூனிட்) குருதிக்கொடை வழங்கப்பட்டது.
- உளுந்தூர்ப்பேட்டை
- கட்சி செய்திகள்
- கொரோனா துயர்துடைப்புப் பணிகள்
- குருதிக்கொடைப் பாசறை
- விழுப்புரம் மாவட்டம்