பேரிடர் உத்தரவால் அரசு மருத்துவமணைக்கு குருதி கொடை வழங்கிய தாராபுரம் தொகுதி
24
திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28-04-2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.இதில் 24 உறுப்பினர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினர்.