கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 03.05.2020 ஞாயிற்றுக்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியம் இளங்காகுறிச்சி பகுதியிலும் வையம்பட்டி தெற்கு ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில் இரண்டாவது நாளாகவும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
