கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

105

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை மருங்காபுரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலும் மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அடைக்கம்பட்டி பகுதியிலும் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – புதுச்சேரி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி