07.06.2020 ஞாயிறு காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி,மாவட்டம் திருவரங்கம் பகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி, சூராவளிப்பட்டி, ராஜக்காட்டுப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் நிகழ்வு ஏற்றப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்