4/06/2020 அன்று காங்கேயம் தொகுதியில் அமைந்துள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நம் உறவுகள் சுமார் 100 குடும்பங்களுக்கு நமது பல்லடம் மற்றும் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் ஒன்று கூடி உணவு பொருட்களான அரிசி பருப்பு மற்றும் காய்கறிகளை வழங்கினர்.
முகப்பு கட்சி செய்திகள்