![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/06/img_20200609_1341161662271116358373198.jpg?resize=696%2C522&ssl=1)
நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாணியறு அணைக்கட்டு பகுதியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் 300 குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி அரூர் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி உறவுகள் இனைந்து அன்று 13/5/2020 நிவாரண பொருட்கள் வழங்கினர்.