திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.4.2020 12.4.2020 அன்று வரை கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக மருதாண்டாகுறிச்சி பெட்டவாய்த்தலை புலியூர் பேரூர் நாச்சிக்குறிச்சி மேக்குடி அந்தநல்லூர் ஒன்றியம் முள்ளிக்கரும்பூர் ஊராட்சி மஞ்சாங்கோப்பு பகுதி அதவத்தூர் ஊராட்சி பகுதி பள்ளக்காடு பகுதியில் மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது




