கொளத்தூர் -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-

10

10/04/2020 அன்று சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை மருத்துவ பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூம்புகார் தொகுதி