கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-கரூர்

23

நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில் இன்று (10.4.2020) வெங்கமேடு VVG நகர் பகுதியிலும் நெரூர் தென்பாகம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியிலும் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-புதுக்கோட்டை
அடுத்த செய்திமுககவசம் வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்-திரு.வி.க நகர் தொகுதி