ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

11

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 38வது நிகழ்வாக* (29.04.2020)
சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது.