கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.4.2020 துடியலூர்,கவுண்டம்பாளையம் சரவணம்பட்டி சர்க்கார்சாமகுளம் ஒன்றிய பகுதியில் நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் உறவுகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.
![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/05/img-20200402-wa00155056236258287812055.jpg?resize=696%2C522&ssl=1)
![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/05/img-20200402-wa00179146065790879054446.jpg?resize=696%2C928&ssl=1)
![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/05/img_20200512_0826174696733883802593684.jpg?resize=696%2C321&ssl=1)