ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி

17
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணசாமி நகர் (செட்டியார் குளம்), சின்ன காஞ்சிபுரம் இரண்டாம் கட்டமாக 20-04-2020
கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு 10 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
முந்தைய செய்திவரனே அவசியமுண்ட திரைப்படத்தில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி