ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்
27
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 30 வது நிகழ்வாக…(25.04.20) சனிக்கிழமை அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன