கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்-ஈரோடு மேற்கு
6
நாம் தமிழர் கட்சி ஈரோடு_மேற்கு தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக, ஈரோடு அரசு_தலைமை_மருத்துவமனையில் குருதி தேவையை அறிந்து , 20-04-2020 இன்று காலை ஈரோடு மேற்கு தொகுதி உறவுகள், உயிர்காக்கும் குருதிக்கொடை அளித்தார்கள்.
வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் டி.புதுபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி லட்சுமணன் இராணுவ வீரராக சேவையாற்றிய நிலையில்,...