குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

45

01/03/2020  நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் அய்யம்பேட்டை நகரம் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சக்கராப்பள்ளி மேலவாணியத்தெருவில் நடைபெற்றது.

முந்தைய செய்திதுப்புரவு தொழிலாளர் ஊதியம் தரகோரி ஆர்ப்பாட்டம்-குளச்சல் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-சைதாபேட்டை தொகுதி