திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி/தாம்பரம் சட்டமன்ற தொகுதி

95

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சியில் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகண்டன ஆர்ப்பாட்டம்-கள்ளக்குறிச்சி மாவட்டம்
அடுத்த செய்திகுடியுரிமை சட்டத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்