திண்டிவனம் தொகுதியில் 26.01.2020 அன்று கிராமங்களில் கிளை கட்டமைப்பு செய்ய 1.வேங்கை 2.பிரம்மதேசம் 3.வடநெற்குணம் 4.ஆலத்தூர் 5.மரக்காணம் ஆகிய பகுதிகளில் சென்று நாம் தமிழர் கட்சி சார்பாக கிளை கட்டமைப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டது.
(26/6/2022) செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் போந்தூர் பகுதியில்
மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற்றது..