குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

25

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி – #தென்காசி_தொகுதி சார்பில்  18-12-2019 மாலை 5 மணியளவில் தென்காசி புதியபேருந்து நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் தென்காசி தொகுதி மற்றும் கடையநல்லூர் தொகுதி சார்பாக நடைபெற்றது…

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-நாங்குநேரி தொகுதி