கட்சி செய்திகள்பல்லடம் மருது பாண்டியர் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 7, 2019 111 வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 218ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி. 24-10-2019 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர் பாளையம் அலுவலகத்தில் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.