வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியங்குடி ஆயுஸ் மருத்துவமனை வளாகத்தில் வைத்து 21.11.2019 வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...