மரக்கன்று நடும் நிகழ்வு – சிவகாசி தொகுதி

19

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் ஆணையூர் ஊராட்சி மாரியம்மன் நகர் பகுதியில் 10 மரக்கன்றுகள் (வேம்பு 5, புங்கை 4, பூவரசு 1) நடப்பட்டு, வேலி அமைத்து, பராமரிப்பாளரை நியமனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. நீங்களும் களப்பணி செய்ய விருப்பமா? உடனே பகிரியில் தொடர்பு கொள்ளவும் +91 79040 13811.


முந்தைய செய்திமரபுவழியாக இயற்கை ஏற்படுத்தி தந்த குடகனாறு நீர் உரிமையை மீட்டு மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு- ஆத்தூர் தொகுதி
அடுத்த செய்திமரக்கன்று நடும் நிகழ்வு – பல்லடம் தொகுதி