மரக்கன்றுகள் வழங்கும் விழா-மேட்டுப்பாளையம்

124

22/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை நால்ரோடு பகுதியில் பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா-வேடசந்தூர் தொகுதி