கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

27
(29.09.2019) அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
திருவைகுண்டம் தொகுதி ஆழ்வை ஒன்றியம்
பனைகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்
அடுத்த செய்திவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா? – சீமான் கண்டனம்