நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலமையில் 14-09-2019 சனிக்கிழமை இன்று மாலை 4 மணியளவில் தலைமை அலுவலகத்தில்,சென்னை மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி க.நகர் தொகுதிக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்