பனை விதை நடும் திரு விழா-உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
15
8.9.2019 அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக நத்தாமூர்,பூசாரிபாளையம்,பெரும்பாக்கம்,சாத்தனூர் ஏரி கரைகளில் 700 பனை விதைகள் நடப்பட்டன
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! 31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள...